மனச் சோர்வு
காதுக்கு ஒரு கையிருந்தால் ..........பொத்திக்கொள்ளும்
மனதுக்கு ஒரு காதிருந்தால்.............மூடிக்கொள்ளும்
நொந்து வலியில் துடிக்கையில்...........................நம்பிக்கைகள்
தொலைதேச உறவாய் பரிமளிக்க.....................ரட்சிப்பவனும்
கைபிடித்து செல்ல மறுத்து விட................ஆதரவு தேடி
மனக்கைகள் துழாவும் ......................................வெற்றிடத்தில்
Wednesday, July 18, 2007
Subscribe to:
Comments (Atom)